sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"லாரி பார்சல் புக்கிங்' நிறுத்தம்

/

"லாரி பார்சல் புக்கிங்' நிறுத்தம்

"லாரி பார்சல் புக்கிங்' நிறுத்தம்

"லாரி பார்சல் புக்கிங்' நிறுத்தம்


ADDED : ஆக 13, 2011 04:13 PM

Google News

ADDED : ஆக 13, 2011 04:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ்' அறிவிப்பை தொடர்ந்து ஆக., 18 முதல் தென் மாநில லாரிகள் வேலை நிறுத்தம் தொடர உள்ளது. இதனால் பார்சல் புக்கிங் நிறுத்தம் செய்யப்படுகிறது.



இது தொடர்பாக மதுரை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சாத்தையா, செயலாளர் சாகுல் ஹமீது கூறியுள்ளதாவது: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 'டோல்கேட்' கட்டணத்தை முறைப்படுத்தல், டீசல் கட்டணத்தை குறைத்தல் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளன.



நேற்று முதல் டில்லி, கோல்கட்டா, மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆக., 18க்கு முன்னரே மதுரையில் உள்ள 300 பார்சல் அலுவலகங்களிலும் புக்கிங்கை நிறுத்தி மூட உள்ளோம். இதனால் தினமும் சில்லரை மற்றும் மொத்த வணிகம் சுமார் 5 கோடி ரூபாய் வணிகம் பாதிப்பிற்குள்ளாகும். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என குறிப்பிட்டுள்ளனர்.








      Dinamalar
      Follow us