sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

18 மாவட்டங்களில் 34 உயர்மட்ட பாலங்கள்

/

18 மாவட்டங்களில் 34 உயர்மட்ட பாலங்கள்

18 மாவட்டங்களில் 34 உயர்மட்ட பாலங்கள்

18 மாவட்டங்களில் 34 உயர்மட்ட பாலங்கள்


ADDED : டிச 20, 2024 12:26 AM

Google News

ADDED : டிச 20, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஊரக வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

ஊரகப் பகுதிகளில், சாலைகள், உயர்மட்ட பாலங்கள், தெரு விளக்குகள், குடிநீர் வழங்குதல், சுகாதாரம் போன்றவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள், அங்கன்வாடிகள், ஊரக சந்தைகள், உணவு கிடங்குகள் போன்றவற்றையும், அரசு ஏற்படுத்தி வருகிறது.

'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள், வெள்ளம் பாதித்த பகுதிகள் மற்றும் இணைப்பு வசதி இல்லாத உள்ளாட்சி பகுதிகளில், 34 உயர்மட்ட பாலங்கள் முன்னுரிமை அடிப்படையில் கட்டப்பட உள்ளன. 18 மாவட்டங்களில், 177.8 கோடி ரூபாய் செலவில், இவை கட்டப்பட உள்ளன.

இப்பட்டியலில், கோவை, கடலுார், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சேலம், நீலகிரி, திருப்பூர், தஞ்சாவூர், துாத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, வேலுார், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us