sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

3,421 கிலோ கஞ்சா அழிப்பு

/

3,421 கிலோ கஞ்சா அழிப்பு

3,421 கிலோ கஞ்சா அழிப்பு

3,421 கிலோ கஞ்சா அழிப்பு


ADDED : டிச 29, 2024 12:36 AM

Google News

ADDED : டிச 29, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட, 3,421 கிலோ கஞ்சாவை போலீசார் அழித்தனர்.

போதையில்லா தமிழகம் முயற்சியின் ஒரு பகுதியாக, பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை அழிக்கும் பணி, போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு, தமிழ்நாடு சி.ஐ.டி., பிரிவு வாயிலாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, 224 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, 3,421.5 கிலோ உலர் கஞ்சா, அனைத்து சட்டமுறையையும் பின்பற்றி, செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள எரி ஆலையில், நேற்று எரிக்கப்பட்டது.

சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை, கடத்தல் தொடர்பாக, '10581' என்ற எண்ணிலும், 94984 10581 என்ற வாட்ஸாப் எண்ணிலும், spnibcid@gmail.com என்ற மின்னஞ்சலிலும் புகார் அளிக்கலாம் என, அமலாக்கப் பணியகம் சி.ஐ.டி., பிரிவு தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us