உள்ளடக்கத்திற்கு செல்ல

"பிரதமர் வேட்பாளரை ஜெயலலிதா முன்னிறுத்தவில்லை": இ.பி.எஸ் விர்ர்..,
"பிரதமர் வேட்பாளரை ஜெயலலிதா முன்னிறுத்தவில்லை": இ.பி.எஸ் விர்ர்..,
UPDATED : பிப் 21, 2024 11:54 AM
ADDED : பிப் 21, 2024 11:48 AM

அ நிறம் | அளவு
மதுரை: ‛‛ 2014ல் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி, ஜெயலலிதா லோக்சபா தேர்தலை சந்திக்கவில்லை '' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தல் தேதி அறிவித்த பிறகு, அ.தி.மு.க., கூட்டணி இறுதியாகும். பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி, மாநில கட்சிகள் தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. 2014ல் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி, ஜெயலலிதா தேர்தலை சந்திக்கவில்லை. ஜனநாயக நாட்டில் எந்த கட்சிகளுடனும் கூட்டணி வைத்து கொள்ளலாம் .எங்களுக்கு வாக்காளர்கள் தான் எஜமானர்கள். அவர்களின் குரல் பார்லிமென்டில் ஒலிக்கும்.
இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது
வாரிசு அரசியல்
