sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூர்நோக்கு இல்ல சிறுவர்கள் 4 பேர் 'எஸ்கேப்'; சில மணி நேரத்தில் சிக்கினர்

/

கூர்நோக்கு இல்ல சிறுவர்கள் 4 பேர் 'எஸ்கேப்'; சில மணி நேரத்தில் சிக்கினர்

கூர்நோக்கு இல்ல சிறுவர்கள் 4 பேர் 'எஸ்கேப்'; சில மணி நேரத்தில் சிக்கினர்

கூர்நோக்கு இல்ல சிறுவர்கள் 4 பேர் 'எஸ்கேப்'; சில மணி நேரத்தில் சிக்கினர்

3


ADDED : ஜன 14, 2025 01:49 PM

Google News

ADDED : ஜன 14, 2025 01:49 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் நான்கு பேர் தப்பிய சில மணி நேரத்தில் போலீசாரிடம் சிக்கினர்.

குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்டோர், அரசு கூர்நோக்கு இல்லங்களில் அடைக்கப்படுகின்றனர். இத்தகைய அரசு கூர்நோக்கு இல்லம் திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வருகிறது.

இந்த இல்லத்தில் 40க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்நிலையில் இன்று (ஜன., 14) பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலரை தள்ளி விட்டு கூர் நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த நான்கு சிறுவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும், மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. இதையடுத்து வெளியூர் செல்வதற்காக தப்பிச்சென்று கொண்டிருந்த சிறுவர்கள் நால்வரும், சில மணி நேரத்தில் போலீஸ் படையினரிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us