sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி; சேலத்தில் சோகம்

/

சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி; சேலத்தில் சோகம்

சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி; சேலத்தில் சோகம்

சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி; சேலத்தில் சோகம்

5


ADDED : ஜூன் 07, 2025 06:47 PM

Google News

ADDED : ஜூன் 07, 2025 06:47 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து கர்நாடகா நோக்கி 7 பேருடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. வாழப்பாடி அருகே புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, அங்குள்ள பாலத்தின் இடதுபுற தடுப்பில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 7 பேரில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us