ADDED : ஆக 07, 2011 10:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னெச்சரிக்கையாக சென்னை முழுவதும் நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 50 ரவுடிகள், 500 குற்றவாளிகள் சிக்கி உள்ளனர்.