sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தென் மாவட்ட ரவுடிகள் 598 பேருக்கு குண்டாஸ்

/

தென் மாவட்ட ரவுடிகள் 598 பேருக்கு குண்டாஸ்

தென் மாவட்ட ரவுடிகள் 598 பேருக்கு குண்டாஸ்

தென் மாவட்ட ரவுடிகள் 598 பேருக்கு குண்டாஸ்


ADDED : ஜன 28, 2025 10:02 PM

Google News

ADDED : ஜன 28, 2025 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தென் மாவட்டங்களில், கடந்த ஆண்டு, 598 ரவுடிகள், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், ரவுடிகளின் பகைமை குழுக்கள் கண்காணிக்கப்பட்டு, ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது. அந்த வகையில், ஓராண்டில், தென் மாவட்ட ரவுடிகள், 598 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பாலியல் தொடர்பான வழக்கில், 70 பேர், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில், 152 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி இருப்பதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us