sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஹிந்தி எழுத்துகளை அழித்த 7 பேருக்கு ரூ.2,000 அபராதம்

/

ஹிந்தி எழுத்துகளை அழித்த 7 பேருக்கு ரூ.2,000 அபராதம்

ஹிந்தி எழுத்துகளை அழித்த 7 பேருக்கு ரூ.2,000 அபராதம்

ஹிந்தி எழுத்துகளை அழித்த 7 பேருக்கு ரூ.2,000 அபராதம்

41


ADDED : ஜூன் 10, 2025 05:08 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 05:08 AM

41


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாளையங்கோட்டை: திருநெல்வேலி, பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்தி எழுத்துகளை அழித்த வழக்கில், தி.மு.க., மாநில நிர்வாகி உட்பட ஏழு பேருக்கு தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில், பிப்., 23ல், தி.மு.க., மாநில பொறியாளர் அணி துணைச்செயலர் ராஜவர்மன் உட்பட ஏழு பேர், ரயில் நிலைய பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துகளை கருப்பு பெயின்ட் கொண்டு அழித்தனர். மேலும், ஹிந்திக்கு எதிராக கோஷமிட்டனர்.

இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருநெல்வேலி நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தினர். நீதிபதி வழக்கை விசாரித்து, ஏழு பேருக்கும் ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். ஏழு பேரும் தலா, 2,000 ரூபாய் அபராதம் செலுத்தினர்.






      Dinamalar
      Follow us