தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்; காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு புதிய கலெக்டர்கள்
தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்; காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு புதிய கலெக்டர்கள்
ADDED : பிப் 24, 2026 07:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதிகாரிகளின் புதிய பணியிடம் மாற்றங்களின் விவரம் வருமாறு;
ஜெயா - அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு முயற்சிகள் துறை
கலைச்செல்வி மோகன் - பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநர்
சினேகா - காஞ்சிபுரம் கலெக்டர்
மாலதி ஹெலன் - செங்கல்பட்டு கலெக்டர்
ரவிகுமார் - கரூர் கலெக்டர்
சந்திரசேகர் சாகமூரி - முதன்மை செயல் அலுவலர், சிஎம்டிஏ
சண்முக சுந்தரம் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர்
பொன்மணி - ஈரோடு வணிகவரி இணை கமிஷனர்
புதிய பணியிடம் மாற்றம் தொடர்பான உத்தரவுகளை அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டு உள்ளார்.

