sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

/

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

2


UPDATED : ஏப் 04, 2025 07:23 PM

ADDED : ஏப் 04, 2025 04:13 PM

Google News

UPDATED : ஏப் 04, 2025 07:23 PM ADDED : ஏப் 04, 2025 04:13 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலர் தீரஜ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

அதிகாரி - புதிய பணியிடம்

விஜயேந்திர பிதாரி - சென்னை போலீசின் தலைமையிடத்து ஐ.ஜி., / கூடுதல் கமிஷனர்

கபில்குமார் சரத்கர்- அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.,

கார்த்திகேயன்- சென்னை போக்குவரத்து துறை ஐ.ஜி., / கூடுதல் கமிஷனர்/

சந்தோஷ்குமார் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.,

சத்யப்பிரியா- போலீஸ் நலன் பிரிவு ஐ.ஜி.,

துரை- டிஐஜி அலுவலகம் தலைமையக டி.ஐ.ஜி.,

சீமா அகர்வால்- தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டி.ஜி.பி.,

சிவில் சப்ளை மற்றும் உணவு வழங்கல் துறை ஐ.ஜி., ரூபேஷ் குமார் மீனா கூடுதல் பொறுப்பாக அத்துறையின் டி.ஜி.பி., பொறுப்பை கவனித்துக் கொள்வார் என அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us