sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்

/

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்

5


ADDED : ஜூலை 04, 2025 10:29 PM

Google News

ADDED : ஜூலை 04, 2025 10:29 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 9 பேரை இடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:

மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் - கலை அரசி

தமிழக கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் - சம்பத்

நில நிர்வாகம்/ நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநர்- மகேஸ்வரி

தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் - ஜான் லூயிஸ்

பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிறப்டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்புச் செயலாளர் சரவண வேல்ராஜ்

புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் - மோகன்

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநர்- சிவராசு

தமிழக நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் - ராஜேந்திர ரத்னு( கூடுதல் பொறுப்பு)

தமிழக தொழில்முன்னேற்ற நிறுவனம்(சிப்காட்) செயல் இயக்குநர்- கேத்தரின் சரண்யா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us