sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நெஞ்சம் பதைக்கும் கொடூரம்; பால் மணம் மாறாத சிறுவனைக் கொல்ல எப்படித்தான் மனசு வந்ததோ!

/

நெஞ்சம் பதைக்கும் கொடூரம்; பால் மணம் மாறாத சிறுவனைக் கொல்ல எப்படித்தான் மனசு வந்ததோ!

நெஞ்சம் பதைக்கும் கொடூரம்; பால் மணம் மாறாத சிறுவனைக் கொல்ல எப்படித்தான் மனசு வந்ததோ!

நெஞ்சம் பதைக்கும் கொடூரம்; பால் மணம் மாறாத சிறுவனைக் கொல்ல எப்படித்தான் மனசு வந்ததோ!

2


ADDED : செப் 09, 2024 02:17 PM

Google News

ADDED : செப் 09, 2024 02:17 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் 3 வயது சிறுவனை வீட்டு பணிப்பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் 3 வயது சிறுவன் காணாமல் போனதாக, தந்தை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். சிறுவனை போலீசார் தீவிரமாக தேடினர். சந்தேகத்தின் பேரின், சிறுவனின் வீட்டில் போலீசார் சோனை நடத்தினர்.

அப்போது சாக்கில் கட்டபட்ட நிலையில், வாஷிங்மெஷினில் இருந்து சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவனை வீட்டு பணி பெண் கொலை செய்தது தெரிந்தது. கொலையின் பின்னணி என்ன என்பது பற்றி பிடிபட்ட பெண்ணிடம் போலீசார் விசாரிக்கின்றனர். .






      Dinamalar
      Follow us