sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண் தற்கொலை ஒருவர் கைது

/

பெண் தற்கொலை ஒருவர் கைது

பெண் தற்கொலை ஒருவர் கைது

பெண் தற்கொலை ஒருவர் கைது


ADDED : ஆக 26, 2011 12:16 AM

Google News

ADDED : ஆக 26, 2011 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள மொபைல் போன் விற்பனை நிறுவனத்தில் தச்சநல்லூரை சேர்ந்த ராமலட்சுமி,22, பணியாற்றி வந்தார்.

நிறுவனத்தில் பணம் திருடியதாக கூறியதால், மனமுடைந்த ராமலட்சுமி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மொபைல் நிறுவன உரிமையாளர் நாதிர்ஷா(36) மிரட்டியதால் தான், ராமலட்சுமி தற்கொலை செய்துகொண்டதாக, அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அவரை கைது செய்து சிறையில் அடைக்க, நீதிபதி விஜயராகவன் உத்தரவிட்டார். அதன்படி, நாதிர்ஷா சிறையில் அடைக்கப்பட்டார்.








      Dinamalar
      Follow us