நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில், முதுகலையில், கலை மற்றும் அறிவியல் படிப்புகள், இளங்கலையில் தொழிற் கல்வி படிக்கும் மாணவர்களிடம், ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில், 1,014 ஆராய்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்திற்கு, 10,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

