sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாறையில் வழுக்கி விழுந்து ஆண் குட்டி யானை பலி

/

பாறையில் வழுக்கி விழுந்து ஆண் குட்டி யானை பலி

பாறையில் வழுக்கி விழுந்து ஆண் குட்டி யானை பலி

பாறையில் வழுக்கி விழுந்து ஆண் குட்டி யானை பலி


ADDED : நவ 10, 2024 07:58 AM

Google News

ADDED : நவ 10, 2024 07:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், செட்டி மொடக்கு மலைப்பகுதியில், யானை குட்டி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது, வனப்பணியாளர்கள் ரோந்து பணியின் போது பார்த்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா, வனச்சரகர் மணிகண்டன் மற்றும் பொள்ளாச்சி வனக்கால்நடை டாக்டர் விஜயராகவன் குழுவினரால், யானைக்குட்டி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்து கிடந்த ஆண் யானைக்குட்டிக்கு, 5 வயது இருக்கும். முன் மார்பின் உள் பகுதியில் அடிபட்டுள்ளது. வெளிப்புற காயங்கள் ஏதும் தென்படவில்லை. யானைக்குட்டி, நடந்து செல்லும் போது, பாறையில் வழுக்கி விழுந்திருக்க வேண்டும். இதனால், மார்பு பகுதியில் அடிபட்டுள்ளது. அதே போன்று, முன் கால் பகுதியில் உள்காயம் ஏற்பட்டு, 2, 3 நாட்கள் சுற்றிய நிலையில், இறந்திருக்க வாய்ப்புள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us