sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மனைவியை கொன்ற வழக்கில் தலைமறைவான கணவன் கைது

/

மனைவியை கொன்ற வழக்கில் தலைமறைவான கணவன் கைது

மனைவியை கொன்ற வழக்கில் தலைமறைவான கணவன் கைது

மனைவியை கொன்ற வழக்கில் தலைமறைவான கணவன் கைது


ADDED : ஜன 16, 2024 06:52 AM

Google News

ADDED : ஜன 16, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த பனப்பாக்கம் அருந்ததிபாளையத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 52; கூலி தொழிலாளி. கடந்த, 2006ல் குடும்ப தகராறில் மனைவி ஆனந்தியை கட்டையால் அடித்து கொலை செய்தார்.

நெமிலி போலீசார் கைது செய்து, வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்தவர், ராணிப்பேட்டை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.

இந்நிலையில், 2012 டிச., 13ம் தேதி வாய்தாவுக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

பெங்களூரு அருகே சாத்ஹல்லி என்ற இடத்தில், கட்டட மேஸ்திரியாக அவர் பணியாற்றி வருவது தெரிந்தது. அங்கு சென்ற நெமிலி போலீசார், ஏழுமலையை நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us