sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வேன் கவிழ்ந்து விபத்து : 2 பேர் பலி

/

வேன் கவிழ்ந்து விபத்து : 2 பேர் பலி

வேன் கவிழ்ந்து விபத்து : 2 பேர் பலி

வேன் கவிழ்ந்து விபத்து : 2 பேர் பலி


UPDATED : செப் 25, 2011 01:58 AM

ADDED : செப் 25, 2011 01:37 AM

Google News

UPDATED : செப் 25, 2011 01:58 AM ADDED : செப் 25, 2011 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்தூர் : சேலம் மாவட்டம் தலைவாசல் சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் மும்முடி அருகே சென்று கொண்டிருந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், வேன் டிரைவர் மற்றும் பாபு லால் (60), ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. வேனில் பயணம் செய்தனர்கள் ஈரோட்டிலிருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்ததாகவும், நான்கு வழிச்சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், ஒருபகுதி மட்டும் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையறியாத வேன் டிரைவர் மண் கொட்டியிருந்த சாலை வழியாக வேன் ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us