sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்: முதல்வர் ஸ்டாலின்

/

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்: முதல்வர் ஸ்டாலின்

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்: முதல்வர் ஸ்டாலின்

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்: முதல்வர் ஸ்டாலின்

12


UPDATED : மே 16, 2024 04:18 PM

ADDED : மே 16, 2024 11:48 AM

Google News

UPDATED : மே 16, 2024 04:18 PM ADDED : மே 16, 2024 11:48 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

போதைப்பொருட்களுக்கு எதிராக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால், கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போதைப்பொருள் ஒழிப்பு

போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில், அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட இன்னும் அதிகமாக கண்காணித்து போதைப்பொருள் கடத்தி வருபவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.






      Dinamalar
      Follow us