sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதியோர் ஓய்வூதியம் கொடுக்காவிட்டால் நடவடிக்கை: வருவாய்த்துறை அமைச்சர் உறுதி

/

முதியோர் ஓய்வூதியம் கொடுக்காவிட்டால் நடவடிக்கை: வருவாய்த்துறை அமைச்சர் உறுதி

முதியோர் ஓய்வூதியம் கொடுக்காவிட்டால் நடவடிக்கை: வருவாய்த்துறை அமைச்சர் உறுதி

முதியோர் ஓய்வூதியம் கொடுக்காவிட்டால் நடவடிக்கை: வருவாய்த்துறை அமைச்சர் உறுதி


ADDED : ஆக 11, 2011 11:49 PM

Google News

ADDED : ஆக 11, 2011 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''முதியோர் ஓய்வூதியத்துக்கான மனுக்களை பெற்று, நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று வருவாய் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.பட்ஜெட் மீது சட்டசபையில் நடந்த விவாதம்:கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் : முதியோர் ஓய்வூதியத்தில் நிறைய பேரை சேர்க்கவில்லை என்ற புகார் உள்ளது.அமைச்சர் தங்கமணி : விரைவாக பட்டா கொடுக்க வாரந்தோறும் திங்கள் கிழமை மனு பெறப்படுகிறது.

அதோடு, முதியோர் ஓய்வூதியத்துக்கும் மனு பெறவும், அதற்கான உத்தரவு கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.கிருஷ்ணசாமி : பல ஊர்களில் இந்த உத்தரவு கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.அமைச்சர் தங்கமணி : வருவாய் கோட்டாட்சியர்களை இரண்டு முறை நேரில் அழைத்து, நானே இதற்கான அரசாணையை வழங்கியுள்ளேன். எங்கெல்லாம் கிடைக்கவில்லை என்று கூறினால், நடவடிக்கை எடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us