sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மறுபடியும் தி.மு.க., ஆட்சி நிச்சயம்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

/

மறுபடியும் தி.மு.க., ஆட்சி நிச்சயம்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

மறுபடியும் தி.மு.க., ஆட்சி நிச்சயம்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

மறுபடியும் தி.மு.க., ஆட்சி நிச்சயம்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

57


ADDED : நவ 07, 2024 02:34 PM

Google News

ADDED : நவ 07, 2024 02:34 PM

57


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மக்கள் பணியே லட்சியம். மறுபடியும் தி.மு.க., ஆட்சி நிச்சயம் அமையும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இது குறித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களின் பேரன்பில் கோவை மாவட்ட கள ஆய்வு மகிழ்வாக அமைந்தது.கோவையில் கள ஆய்வு தொடங்கினேன். தமிழகம் முழுவதும் தொடர்ந்து வருவேன். அறிவிக்கப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றும் என்ற உறுதியை வழங்குகிறேன். நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள இருக்கிறேன்.

மக்கள் பணியே லட்சியமாகக் கொண்டுள்ளதால், மறுபடியும் திமுக ஆட்சி உறுதி. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க.,, கூட்டணி வெற்றி என்ற இலக்கை அடைய கோவையின் 10 தொகுதிகளும் உத்தரவாதம் அளித்திருப்பதாகவே கருதுகிறேன். கோவை மண்டலம் தி.மு.க.,வின் கோட்டையாக திகழ்கிறது. கோவையில் எல்காட் ஐடி பூங்காவை திறக்க சென்ற போது ஆறு கிலோமீட்டர் நெடுகிலும் சாலையின் இருபுறமும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தொலைநோக்கு பார்வை கொண்ட தி.மு.க., எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் காலத்திற்கு ஏற்ப வளர்ச்சி கட்டமைப்பை உருவாக்குவது வழக்கம். 2026ம் ஆண்டு ஜனவரியில் நூலகமும், அறிவியல் மையமும் கோவையில் திறக்கப்படும். கோவையில் பொதுமக்களின் மகிழ்ச்சியை கண்டேன். நெஞ்சம் நிறைந்தேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us