sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சிறுவன் பலிக்கு அரசே காரணம் அ.தி.மு.க., புகார்

/

 சிறுவன் பலிக்கு அரசே காரணம் அ.தி.மு.க., புகார்

 சிறுவன் பலிக்கு அரசே காரணம் அ.தி.மு.க., புகார்

 சிறுவன் பலிக்கு அரசே காரணம் அ.தி.மு.க., புகார்


ADDED : ஜன 03, 2026 02:36 AM

Google News

ADDED : ஜன 03, 2026 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாநகராட்சி, நான்காவது வார்டில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட, தண்ணீர் தேங்கிய குழியில் விழுந்து, நான்கு வயது சிறுவன் ரோகித், பரிதாபமாக உயிரிழந்தது, அதிர்ச்சி அளிக்கிறது.

சிறுவன் உயிரிழப்புக்கு முழு காரணம், தி.மு.க., அரசின் அலட்சியமே. டெண்டர் கொள்ளை அடிப்பதில் இருக்கும் கவனம், பணிகளை பாதுகாப்பாக செய்வதில், தி.மு.க., அரசுக்கு இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us