sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அ.தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்; இ.பி.எஸ்., பேட்டி

/

அ.தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்; இ.பி.எஸ்., பேட்டி

அ.தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்; இ.பி.எஸ்., பேட்டி

அ.தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்; இ.பி.எஸ்., பேட்டி

22


ADDED : ஜூலை 12, 2025 12:49 PM

Google News

22

ADDED : ஜூலை 12, 2025 12:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''வரும் சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை உடன் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

'தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ஆட்சியில் பா.ஜ., பங்கேற்கும்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்து இருந்தார்.

தமிழகத்தில் அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும் என இ.பி.எஸ்., கூறி வரும் நிலையில், பேசும் பொருளானது.

இந்நிலையில், சென்னையில் இன்று (ஜூலை 12) அமித்ஷா கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ''ஏங்க, நான் தான் தெளிவாக சொல்லிவிட்டேன். பெரும்பான்மை உடன் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நன்றி வணக்கம்'' என இ.பி.எஸ்., பதில் அளித்தார்.






      Dinamalar
      Follow us