sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்செந்தூர் கோயிலில் எடைக்கு எடை துலாபாரம் வழங்கிய அன்புமணி

/

திருச்செந்தூர் கோயிலில் எடைக்கு எடை துலாபாரம் வழங்கிய அன்புமணி

திருச்செந்தூர் கோயிலில் எடைக்கு எடை துலாபாரம் வழங்கிய அன்புமணி

திருச்செந்தூர் கோயிலில் எடைக்கு எடை துலாபாரம் வழங்கிய அன்புமணி

1


ADDED : ஆக 04, 2024 12:41 PM

Google News

ADDED : ஆக 04, 2024 12:41 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்புமணி, அவரது மனைவி சௌமியா ஆகியோர் ஆடி அமாவாசையை முன்னிட்டு எடைக்கு எடை துலாபாரமாக கோவிலுக்கு அரிசியை தானமாக வழங்கினர்.

துலாபாரத்தில் ஒரு புறத்தில் எடை வைப்பதற்கு முன்பாகவே அவரை அர்ச்சகர்கள் அமர வைத்ததால் அவர் சற்று தடுமாறி அமர்ந்தார். முன்னதாக கடற்கரையில் புனித நீராடினர்.






      Dinamalar
      Follow us