sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'அரியர்' எழுத கடைசி வாய்ப்பு அண்ணா பல்கலை அறிவிப்பு

/

'அரியர்' எழுத கடைசி வாய்ப்பு அண்ணா பல்கலை அறிவிப்பு

'அரியர்' எழுத கடைசி வாய்ப்பு அண்ணா பல்கலை அறிவிப்பு

'அரியர்' எழுத கடைசி வாய்ப்பு அண்ணா பல்கலை அறிவிப்பு


ADDED : அக் 16, 2025 02:21 AM

Google News

ADDED : அக் 16, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'எம்.பி.ஏ., - எம்.எஸ்சி., படித்து, அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு, வரும் செமஸ்டர் தேர்வே இறுதி வாய்ப்பு' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை, தொலைதுார கல்வி நிறுவனத்தில், எம்.பி.ஏ., - எம்.எஸ்சி., - எம்.சி.ஏ., படித்து, பல ஆண்டுகளாக அரியர் வைத்திருந்து, பட்டம் பெற முடியாதவர்கள் உள்ளனர். அவர்களுக்காக சிறப்பு அரியர் தேர்வு நடத்த, அண்ணா பல்கலை முடிவு செய்தது. ஏற்கனவே ஒரு வாய்ப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி வாய்ப்பாக, நவம்பர் அல்லது டிசம்பரில் தேர்வு நடக்க உள்ளது.

இதில், அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வெழுதலாம். தேர்வு கட்டணம் தவிர்த்து, சிறப்பு கட்டணமாக 5,000 ரூபாய் செலுத்தி, https://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில், மாணவர்கள் வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us