sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுரையில் இருந்து சென்னை வரை நீதிப்பேரணி; அண்ணாமலை அறிவிப்பு

/

மதுரையில் இருந்து சென்னை வரை நீதிப்பேரணி; அண்ணாமலை அறிவிப்பு

மதுரையில் இருந்து சென்னை வரை நீதிப்பேரணி; அண்ணாமலை அறிவிப்பு

மதுரையில் இருந்து சென்னை வரை நீதிப்பேரணி; அண்ணாமலை அறிவிப்பு

71


ADDED : டிச 31, 2024 02:02 PM

Google News

ADDED : டிச 31, 2024 02:02 PM

71


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; அண்ணா பல்கலை. விவகாரத்தில் தி.மு.க., அரசைக் கண்டித்து மகளிர் அணி சார்பில் நீதிப்பேரணி நடத்தப்படும் என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி தி.மு.க.,வைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக் கொண்டு வராமல் மறைக்க தி.மு.க., அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, பா.ஜ., மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாரதி தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது.

வரும் ஜனவரி 3 அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது கவர்னரை சந்தித்து, மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us