sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆண்டு விழா

/

ஆண்டு விழா

ஆண்டு விழா

ஆண்டு விழா


ADDED : செப் 09, 2011 11:20 AM

Google News

ADDED : செப் 09, 2011 11:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சுந்தராபுரம், ராமலிங்க நகரிலுள்ள வலம்புரி விநாயகர் கோவிலில், 35ம் ஆண்டு விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.

விழா, கடந்த ஒன்றாம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நிறைவு நாளன்று, இன்னிசை கச்சேரி நடந்தது. விழாவையொட்டி, பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒன்பதரை அடி உயர சிங்க விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்பட்டது. எம்.எல்.ஏ., தாமோதரன், தெற்கு மாவட்ட பா.ஜ., செயலாளர் முருகேசன், பொறுப்பாளர்கள் மனோகரன், கமல்பாலன், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஜீவானந்தம், வெற்றிவேல் உள்பட பலர் பங்கேற்றனர். நகர பா.ஜ., செயலாளர் நாகராஜ் நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us