sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மகாவிஷ்ணு மீது மற்றொரு வழக்கு பதிவு

/

மகாவிஷ்ணு மீது மற்றொரு வழக்கு பதிவு

மகாவிஷ்ணு மீது மற்றொரு வழக்கு பதிவு

மகாவிஷ்ணு மீது மற்றொரு வழக்கு பதிவு


ADDED : செப் 09, 2024 06:13 AM

Google News

ADDED : செப் 09, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசிய மகாவிஷ்ணு மீது நடவடிக்கை கோரி, திருவொற்றியூரை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் சமூக நீதி இயக்க மாநில தலைவர் சரவணன், 34, திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், பொய் சாட்சியம் புனைதல், பொய் சாட்சியம் என தெரிந்தே அதை பயன்படுத்துதல், அரசு ஊழியரை கடமையை செய்ய விடாமல் தடுத்தல், மாற்றுத்திறனாளியை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்படுதல், மிரட்டுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ், போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.

இதேபோல, வடிவேலன் என்ற மாற்றுத்திறனாளி, முத்தியால்பேட்டை காவல் நிலையத்திலும், மகாவிஷ்ணு மீது நேற்று புகார் கொடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us