sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சபாநாயகரிடம் முறையீடு

/

சபாநாயகரிடம் முறையீடு

சபாநாயகரிடம் முறையீடு

சபாநாயகரிடம் முறையீடு


ADDED : அக் 15, 2025 12:52 AM

Google News

ADDED : அக் 15, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ம.க., தலைவர் அன்புமணி சார்பில், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு, சபாநாயகர் அப்பாவுவை நேற்று சந்தித்தார். அப்போது, 'சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், பா.ம.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே, அவரை பா.ம.க., - எம்.எல்.ஏ., என்று குறிப்பிடக்கூடாது.

பா.ம.க.,வின் ஐந்து எம்.எல்.ஏ.,க்களில் மூன்று பேர் இணைந்து, கட்சியின் சட்டசபை குழு தலைவராக வெங்கடேஸ்வரனை அறிவிக்க வேண்டும் என, கடிதம் கொடுத்துள்ளோம். அதை உடனே செயல்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

இதுபற்றி, பாலுவிடம் கேட்ட போது, ''சபாநாயகரிடம், 30 நிமிடங்கள் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறினோம். சட்டசபை முன்னவர் துரைமுருகனிடம் ஆலோசித்து முடிவெடுப்பதாக கூறினார்,'' என்றார்.






      Dinamalar
      Follow us