sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அர்ஜூன் சம்பத் மகன் கைது

/

அர்ஜூன் சம்பத் மகன் கைது

அர்ஜூன் சம்பத் மகன் கைது

அர்ஜூன் சம்பத் மகன் கைது

7


ADDED : நவ 13, 2024 07:45 PM

Google News

ADDED : நவ 13, 2024 07:45 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்ததாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.

ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக நக்கீரன் கோபாலை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 27 ம் தேதி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகனும், இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி பேசும்போது,நக்கீன் ஆசிரியர் கோபாலுக்கு மிரட்டல் விடுத்ததாக தி.மு.க.,வைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல்ஜலில் என்பவர் கேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஓம்கார் பாலாஜி மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், குற்ற நோக்குடன் செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து ஓம்கார் பாலாஜியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

முன்ஜாமின் கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அவர் ஆஜர் ஆனார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ஐகோர்ட் வளாகத்திலேயே அவரை எஸ்பிளனேடு போலீசார் கைது செய்து, ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஓம்கார் பாலாஜியுடன் ரேஸ்கோர்ஸ் போலீசார் கோவை திரும்புகின்றனர்.






      Dinamalar
      Follow us