sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பச்சை பட்டாணியில் செயற்கை நிறமிகள்

/

 பச்சை பட்டாணியில் செயற்கை நிறமிகள்

 பச்சை பட்டாணியில் செயற்கை நிறமிகள்

 பச்சை பட்டாணியில் செயற்கை நிறமிகள்


ADDED : ஜன 30, 2026 06:48 AM

Google News

ADDED : ஜன 30, 2026 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பச்சை பட்டாணியில் செயற்கை நிறமிகள் சேர்ப்பது அதிகரித்து வருவது குறித்து தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:

பச் சை பட்டாணியை சாப்பிடுவதால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால், வாங்கும் பச்சை பட்டாணியின் நிறத்தை வைத்தே, அதில் செயற்கை நிறமி ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

பச்சை பட்டாணியை தண்ணீரில் போட்டு, சில நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். உடனடியாக தண்ணீரும் பச்சை நிறத்தில் மாறியிருந்தால், அது செயற்கை ரசாயனம் கலந்தது என தெரிந்து கொள்ளலாம்.

அதேநேரம், தண்ணீர் நிறம் மாறாமல் இருந்தால், அது சாப்பிட தகுந்த பச்சை பட்டாணி.

இதுபோன்ற செயற்கை ரசாயனங்கள் கலந்த பச்சை பட்டாணியை சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது, அபராதம் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us