sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி; சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம்

/

ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி; சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம்

ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி; சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம்

ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி; சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம்

36


UPDATED : ஜூலை 08, 2024 01:13 PM

ADDED : ஜூலை 08, 2024 12:36 PM

Google News

UPDATED : ஜூலை 08, 2024 01:13 PM ADDED : ஜூலை 08, 2024 12:36 PM

36


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பகுஜன்சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலியாக சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டார்.

தமிழக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்படுகிறார்.

Image 1290963அவருக்கு பதில்,சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக இருந்த அருண் சென்னை புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.

சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக மாற்றப்படுகிறார்.

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,

Image 1290964சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

விமர்சனம்

கடந்த 5ம் தேதி இரவு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் அம்ஸ்டிராங், வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக, மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இச்சூழ்நிலையில், சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us