ADDED : பிப் 13, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ரம்ஜான் அரசு விடுமுறை நாளான மார்ச் 31 அன்று, அனைத்து வங்கிகளும் இயங்கும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கி முதுநிலை பொது மேலாளர் சுனில் டி.எஸ்.நாயர் அறிக்கையில், 'அரசு விடுமுறை நாளான மார்ச் 31 திங்கள் கிழமை அன்று, நிதி ஆண்டின் இறுதி நாளுக்கான செலவின விபரங்களை அரசு துறைகள் மேற்கொள்ளும்.
'அன்று வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்' என, தெரிவித்துள்ளார்.
- நமது நிருபர் -

