sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோயில் சுவற்றில் 'பைபிள் வாசகம்' கச்சிராயபாளையம் அருகே பரபரப்பு

/

கோயில் சுவற்றில் 'பைபிள் வாசகம்' கச்சிராயபாளையம் அருகே பரபரப்பு

கோயில் சுவற்றில் 'பைபிள் வாசகம்' கச்சிராயபாளையம் அருகே பரபரப்பு

கோயில் சுவற்றில் 'பைபிள் வாசகம்' கச்சிராயபாளையம் அருகே பரபரப்பு

62


UPDATED : நவ 14, 2024 06:20 AM

ADDED : நவ 14, 2024 06:19 AM

Google News

UPDATED : நவ 14, 2024 06:20 AM ADDED : நவ 14, 2024 06:19 AM

62


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தில் தனி தனி இடங்களில் சிவன், பிள்ளையார், பெருமாள் போன்ற கோயில்கள் அமைந்துஉள்ளன.

இந்த கோயில்களின் சுற்றுச் சுவர்களில் மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு பைபிள் வாசகங்களை பேப்பர்களில் கையால் எழுதி ஒட்டி சென்றுள்ளனர். மேலும் அதில், சிலைகளை ஒழித்து கட்டுவோம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

Image 1344342
மேலும், 'பொதுமக்களுக்கு ஒரு கண்டனம்'என்ற தலைப்பில் 'இப்படிக்கு அந்நியன்' என்ற பெயரில் பல கருத்துக்களை எழுதி உள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கச்சிராயபாளையம் போலீசார், போஸ்டர் ஒட்டிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராமத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் இதுபோன்று வாசகங்களை எழுதி ஒட்டிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us