sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பீஹார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம்: முதல்வர் ஸ்டாலின் கருத்து

/

பீஹார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம்: முதல்வர் ஸ்டாலின் கருத்து

பீஹார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம்: முதல்வர் ஸ்டாலின் கருத்து

பீஹார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம்: முதல்வர் ஸ்டாலின் கருத்து

148


ADDED : நவ 15, 2025 08:54 AM

Google News

148

ADDED : நவ 15, 2025 08:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பீஹார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற, நிதிஷ்குமாருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: பீஹார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம். மூத்த தலைவர் நிதிஷ்குமார் வெற்றிக்காக நான் வாழ்த்துகிறேன். மேலும் பீஹார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அவருக்கு நல்வாழ்த்துக்கள். இளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் அயராத பிரசாரத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன்.

இண்டி கூட்டணியின் தலைவர்கள் செய்தியைப் படித்து, வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள, திறன் கொண்ட அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள். பீஹார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதிஷ் குமார் நிறைவேற்ற வேண்டும். பீஹார் தேர்தல் முடிவுகள் தேர்தல் கமிஷனின் தவறான, பொறுப்பற்ற செயல்களை மூடி மறைத்துவிடாது.

தேர்தல் கமிஷனின் மதிப்பு எவ்வளவு தாழ்ந்துள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இந்திய தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மை மிகவும் கீழ்நிலைக்கு சென்றுவிட்டது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us