sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பறவைகள் கணக்கெடுப்பு நாளை மறுநாள் துவக்கம்

/

 பறவைகள் கணக்கெடுப்பு நாளை மறுநாள் துவக்கம்

 பறவைகள் கணக்கெடுப்பு நாளை மறுநாள் துவக்கம்

 பறவைகள் கணக்கெடுப்பு நாளை மறுநாள் துவக்கம்


ADDED : டிச 25, 2025 06:18 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில், பறவைகள் கணக்கெடுப்பு, நாளை மறுநாள் துவங்குகிறது.

தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் அக்., மாதம் வடகிழக்கு பருவ மழையின்போது, வலசை பறவைகள் வரத் துவங்கும். ஏப்., இறுதி வரை வலசை பறவைகள் இங்கு இருக்கும்.

இதையடுத்து, 2025 - 26ம் ஆண்டுக்கான நீர் நிலை பறவைகள் குறித்த கணக்கெடுப்பு, வரும், 27, 28ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு வனக் கோட்டத்திலும், தலா, 25 இடங்களில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

பறவைகள் கணக்கெடுப்பில் அனுபவம் உள்ளவர்கள், தன்னார்வலர்கள், ஆர்வலர்கள், பார்வையாளர்கள், தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் இதில் பங்கேற்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us