sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பன்னீரை நடுத்தெருவில் நிறுத்தியது பா.ஜ.,

/

பன்னீரை நடுத்தெருவில் நிறுத்தியது பா.ஜ.,

பன்னீரை நடுத்தெருவில் நிறுத்தியது பா.ஜ.,

பன்னீரை நடுத்தெருவில் நிறுத்தியது பா.ஜ.,


ADDED : ஆக 05, 2025 02:48 AM

Google News

ADDED : ஆக 05, 2025 02:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நன்றாக இருந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை, முதலில் நடுரோட்டில் உட்கார வைத்தது, பின்னர் ஜெயலலிதாவின் சமாதியில் உட்கார வைத்தது, ஒழுங்காக இருந்த அ.தி.மு.க.,வை உடைக்க வைத்தது என, எல்லா வேலைகளையும் பின்னணியில் இருந்து செய்தது பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தான். இப்போது, அவரை நடுத் தெருவில் கொண்டு வந்து நிறுத்தி விட்டனர்.

பிரதமரை சந்திக்க, பன்னீர் செல்வம் ஆறு முறை போன் செய்தும், நாகேந்திரன் எடுக்கவில்லை. நாகேந்திரன் அரசியல் செய்துள்ளார்; இந்த நிலை, பன்னீருக்கு ஏற்பட்டிருக்கக்கூடாது. ஏற்கனவே, விஜயகாந்துடன் கூட்டணி வைத்து தே.மு.தி.க.,வை அழித்தனர். தற்போது, பா.ஜ., வலையில் சிக்கியிருப்பவர் பழனிசாமி. அவருக்கும் அதே கதி தான் ஏற்படும். அவருடன் கூட இருப்போர், விரைவில் பா.ஜ.,வில் இணைவர்.

- மாணிக்கம் தாகூர், காங்., - எம்.பி.,






      Dinamalar
      Follow us