sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துப்பாக்கி சூடு விசாரணை: நீதிபதிக்கு கருப்புக்கொடி

/

துப்பாக்கி சூடு விசாரணை: நீதிபதிக்கு கருப்புக்கொடி

துப்பாக்கி சூடு விசாரணை: நீதிபதிக்கு கருப்புக்கொடி

துப்பாக்கி சூடு விசாரணை: நீதிபதிக்கு கருப்புக்கொடி


ADDED : செப் 27, 2011 11:45 PM

Google News

ADDED : செப் 27, 2011 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி கலவரம் தொடர்பாக, விசாரணை நடத்த சென்ற ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத்திற்கு கிராமத்தினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

பரமக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அரசு விசாரணை கமிஷன் அமைத்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் பரமக்குடியில் நேற்று விசாரணையை துவங்கினார். பரமக்குடி கீழகொடுமலூர், வீரம்பல், சடையனேரி ஆகிய ஊர்களுக்கு சென்றுவிட்டு, துப்பாக்கி சூட்டில் இறந்த மஞ்சூர் ஜெயபால் குடும்பத்தினரை சந்திக்க,நேற்று மாலை 6.30 மணிக்கு அந்த ஊருக்கு சென்றார். இதை அறிந்த அந்த கிராமத்தினர் ஒன்றுதிரண்டு, கருப்புக் கொடியுடன் ரோட்டிற்கு வந்தனர். அவர்கள், 'எங்களுக்கு நீதி விசாரணை தேவையில்லை' என கோஷமிட்டனர். இதனால் நீதிபதி சம்பத், மஞ்சூருக்கு செல்லாமல் ராமநாதபுரம் திரும்பினார்.






      Dinamalar
      Follow us