sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கேரள முதல்வருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம்

/

கேரள முதல்வருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம்

கேரள முதல்வருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம்

கேரள முதல்வருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம்


UPDATED : செப் 13, 2011 08:47 AM

ADDED : செப் 13, 2011 07:22 AM

Google News

UPDATED : செப் 13, 2011 08:47 AM ADDED : செப் 13, 2011 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : கேரள- தமிழக எல்லை பகுதியான வளர்ந்தாயமரம் பகுதியில் கேரள முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டிய 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரம்பிக்குளம் வனப்பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழாவிற்கு வரும் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க., மற்றும் பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் கறுப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 31 பேரை கைது செய்தனர். அணைப்பகுதியில் காவல் நிலையம் திறந்தால், முல்லை பெரியாறு அணை போன்று பரம்பிக்குளம் அணையிலும் பிரச்னை ஏற்படும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.








      Dinamalar
      Follow us