sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உயிரிழந்த தந்தை, மகள் சடலங்கள் மீட்பு: டாக்டர் கைது

/

உயிரிழந்த தந்தை, மகள் சடலங்கள் மீட்பு: டாக்டர் கைது

உயிரிழந்த தந்தை, மகள் சடலங்கள் மீட்பு: டாக்டர் கைது

உயிரிழந்த தந்தை, மகள் சடலங்கள் மீட்பு: டாக்டர் கைது


ADDED : ஜன 30, 2025 10:11 PM

Google News

ADDED : ஜன 30, 2025 10:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்த தந்தை, மகள் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. இதில் தொடர்புடைய டாக்டர் சாமுவேல் எபினேசரை போலீசார் கைது செய்தனர்.

எபினேசரிடம் சிகிச்சை பெற்று வந்த சங்கர், 78, வீட்டில் உயிரிழந்தார், மகள் சிந்தியா, வீட்டுக்கு வந்த எபினேசரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்னையில்

எபினேசர் கீழே தள்ளியதில், தலையில் அடிபட்டு சிந்தியா உயிரிழந்துள்ளார். இருவரின் சடலங்களையும் அப்படியே அறையில் பூட்டி விட்டு, ஏ.சியை ஆன் செய்து அங்கிருந்து கிளம்பி தப்பிவிட்டார் எபினேசர்.

வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக இன்று அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர். தகவல் அறிந்து வீட்டின் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்ற போது சங்கர், சிந்தியாவின் சடலங்கள் அழுகிய நிலையில் கிடந்துள்ளன.

சந்தேகத்தின் பேரில் டாக்டர் சாமுவேல் எபினேசரிடம் நடத்திய விசாரணையில் குற்றம் செய்ததை ஒத்துக்கொண்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us