தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பிராமண சமாஜம் அரசுக்கு பாராட்டு

பிராமண சமாஜம் அரசுக்கு பாராட்டு

பிராமண சமாஜம் அரசுக்கு பாராட்டு


ADDED : டிச 11, 2024 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2024 02:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி,:தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட மாநில அரசு அனுமதியளித்ததற்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் பாராட்டு தெரிவித்துள்ளது.

சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி.முனுசாமி தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், தமிழுக்கு ஆற்றிய தொண்டினையும், புகழையும் எடுத்து கூறினார்.

அவரது பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அரசு கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதை ஏற்று முதல்வர் ஸ்டாலின், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி விழா கொண்டாடப்படும் என அறிவித்தார். இதற்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் மாநிலத்தலைமை சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து மாநிலத்தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us