sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிராமண சமாஜம் அரசுக்கு பாராட்டு

/

பிராமண சமாஜம் அரசுக்கு பாராட்டு

பிராமண சமாஜம் அரசுக்கு பாராட்டு

பிராமண சமாஜம் அரசுக்கு பாராட்டு

1


ADDED : டிச 11, 2024 02:54 AM

Google News

ADDED : டிச 11, 2024 02:54 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி,:தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட மாநில அரசு அனுமதியளித்ததற்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் பாராட்டு தெரிவித்துள்ளது.

சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி.முனுசாமி தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், தமிழுக்கு ஆற்றிய தொண்டினையும், புகழையும் எடுத்து கூறினார்.

அவரது பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அரசு கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதை ஏற்று முதல்வர் ஸ்டாலின், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி விழா கொண்டாடப்படும் என அறிவித்தார். இதற்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் மாநிலத்தலைமை சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து மாநிலத்தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us