sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொழிலதிபரின் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

/

தொழிலதிபரின் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

தொழிலதிபரின் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

தொழிலதிபரின் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

15


UPDATED : பிப் 04, 2025 02:49 PM

ADDED : பிப் 04, 2025 02:48 PM

Google News

UPDATED : பிப் 04, 2025 02:49 PM ADDED : பிப் 04, 2025 02:48 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் பெண் தொழிலதிபர் மற்றும் அவரது தந்தை தொடர்புடைய ஆயிரம் கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

சென்னை அபிராமபுரம் காவல்நிலைய எல்லையில், சேமியர்ஸ் சாலையில் வசித்து வருபவர் ஆண்டாள். இவரது தந்தை தொழில் அதிபர், போரூரில் மிகப்பெரிய மருத்துவ பல்கலையை உருவாக்கி உள்ளார். வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த தகவலின்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏழு பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆர்கேஎம் பவர்ஜென் தனியார் நிறுவனத்தில் நடந்த சோதனையில் ஆண்டாள்,அவரது தந்தை மற்றும் சிலருக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் சேவைகள், அசையா சொத்துக்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.912 கோடி மதிப்பிலான பிக்சட் டெபாசிட் மற்றும் மியூச்சுவல் பண்டு தொடர்பான முதலீடுகளும் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us