உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : ஜூலை 13, 2024 01:26 PM
ADDED : ஜூலை 13, 2024 12:29 PM

அ நிறம் | அளவு
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து, தலைவர்கள் கருத்து பின்வருமாறு:
ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க.,
இடைத்தேர்தல் நேரத்தில் எந்த அரசுக்கும் ஏற்படாத சவால்கள் திமுக அரசுக்கு ஏற்பட்டது. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஏற்படாத சோதனையிலும் மக்கள் திமுகவை ஆதரித்துள்ளனர். அனைத்து சவால்களையும் முறியடித்து, தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.
முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட்
பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட்
திருமாவளவன், விடுதலை சிறுத்தை கட்சி
இது தான் தி.மு.க., அதிக வித்தியாச ஓட்டுகள் பெற்று முன்னிலை வகிப்பதற்கு காரணம். தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு செல்வாக்கு நீடிக்கிறது என்பதற்கு சான்று. எதிர்க்கட்சிகளின் எதிர்மறையான விமர்சனம் மக்களிடம் எடுபடவில்லை.
