sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிற மதம் குறித்து பேசலாமா? ஹிந்து முன்னணியினர் மீது வழக்கு

/

பிற மதம் குறித்து பேசலாமா? ஹிந்து முன்னணியினர் மீது வழக்கு

பிற மதம் குறித்து பேசலாமா? ஹிந்து முன்னணியினர் மீது வழக்கு

பிற மதம் குறித்து பேசலாமா? ஹிந்து முன்னணியினர் மீது வழக்கு


ADDED : அக் 04, 2024 07:23 PM

Google News

ADDED : அக் 04, 2024 07:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி டவுன் பழைய பேட்டையில் ஹிந்துக்கள் ஐந்து தலைமுறைகளாக வசிக்கும் பகுதியில் பத்திரப்பதிவு மற்றும் புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பிப்பவர்களிடம், வக்பு வாரியத்திலிருந்து தடையில்லா சான்று பெற, அரசு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். திடீரென அரசு அதிகாரிகள், இப்படியொரு நெருக்கடி கொடுப்பது, அப்பகுதியில் வசிப்போருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அரசு துறை அதிகாரிகள் மற்றும் வக்பு வாரியத்தை கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில் கடந்த அக்., 2ல் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், மாநிலச்செயலர் குற்றாலநாதன் உட்பட ஏழு பேர் மீது, பிற மதம் குறித்து விரோதமாக பேசியது; கலவரத்தைத் துாண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட பிரிவுகளில் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us