sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கார் கிணற்றில் விழுந்து 3 பேர் பலி

/

கார் கிணற்றில் விழுந்து 3 பேர் பலி

கார் கிணற்றில் விழுந்து 3 பேர் பலி

கார் கிணற்றில் விழுந்து 3 பேர் பலி


ADDED : ஆக 07, 2011 12:31 PM

Google News

ADDED : ஆக 07, 2011 12:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள கரடிமலை பகுதியில் கார் ஒன்று கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பலியாகி உள்ள சம்பவம் அக்கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை பின்நோக்கி எடுத்த போது அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது. கடைக்கு செல்வதற்காக காரில் இருந்த 2 குழந்தைகள், மாமியார், மருமகள், டிரைவர் ஆகியோர் நீரில் மூழ்கினர். குழந்தைகள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டிரைவர், மாமியார். மருமகள் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us