sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாமல்லபுரம் அருகே விபத்து: 3 பேர் பலி

/

மாமல்லபுரம் அருகே விபத்து: 3 பேர் பலி

மாமல்லபுரம் அருகே விபத்து: 3 பேர் பலி

மாமல்லபுரம் அருகே விபத்து: 3 பேர் பலி


ADDED : ஜூலை 25, 2011 09:14 AM

Google News

ADDED : ஜூலை 25, 2011 09:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில், காரும் மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜோஷி மகள் ஐஸ்வர்யா (24), திருச்சூர் ராஜூ மகன் அர்ஜூன் (24), கொச்சி ராமச்சந்திரன் மகள் ராதிகா (24), சென்னை ஊரப்பாக்கம் அரவிந்த் மகன் அஷ்வின் (24), அதே பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் யேசுதாஸ் (27) ஆகியோர் செங்கல்பட்டையடுத்த மகேந்திரா சிட்டியிலுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் இன்ஜினியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு அவர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியே சென்னை வந்து கொண்டிருந்த போது, மாமல்லபுரத்தையடுத்த சூலேரிகாடு என்ற இடத்தில் அவர்கள் வந்த கார் மீது காலி மணல் லாரி மோதியது. இதில் ஐஸ்வர்யா, அர்ஜூன் ஆகியோர் சம்பவ இடத்திலேயும், ராதிகா மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். யேசுதாஸ் மற்றும் அஷ்வின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us