sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்தலில் நிற்கக்கூடாது என்பதற்காக வழக்கு

/

தேர்தலில் நிற்கக்கூடாது என்பதற்காக வழக்கு

தேர்தலில் நிற்கக்கூடாது என்பதற்காக வழக்கு

தேர்தலில் நிற்கக்கூடாது என்பதற்காக வழக்கு


ADDED : ஆக 02, 2025 03:58 AM

Google News

ADDED : ஆக 02, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என் மீதான ஊழல் குற்றச்சாட்டு எப்ப வருது என்றால், முன்னாள் முதல்வர் பழனிசாமி மீது, சட்டசபையில் நம்பிக்கையில்லை என, 18 எம்.எல்.ஏ.,க்கள் சென்று, கவர்னரிடம் மனு அளித்தனர்.

அதன்பின், என்னை முடக்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேலைக்காக, 1.50 லட்சம் ரூபாய் இழந்ததாக சொல்லும் நபர்கள், 50 லட்சம் ரூபாய் வக்கீலுக்கு கொடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வாதாடுகின்றனர்.

மக்களை சந்தித்து வெற்றி பெற முடியாதவர்கள், தேர்தலில் நான் நிற்கக்கூடாது என்பதற்காக, வழக்குகளை பதிவு செய்து, தண்டனை பெற்றுத்தர முயற்சிக்கின்றனர்.

- செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர், தி.மு.க.,






      Dinamalar
      Follow us