டான்சி நிலபேர ஊழல் முதல் சொத்து குவிப்பு வரை... ஜெயலலிதா சந்தித்த வழக்குகள்
டான்சி நிலபேர ஊழல் முதல் சொத்து குவிப்பு வரை... ஜெயலலிதா சந்தித்த வழக்குகள்
ADDED : செப் 28, 2014 12:32 AM

கடந்த, 1991 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று, தமிழக முதல்வராக ஜெயலலிதா, முதல் முறையாக பொறுப் பேற்றார்.1991 - 96 ஆட்சியில், பொது மக்களுக்கு ஏற்பட்ட கடும் அதிருப்தியே, 1996ல், அ.தி.மு.க., ஆட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. அடுத்ததாக தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி, 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு காரணம், ஜெயலலிதா தான்' என்றார்.கடந்த, 1996ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மீதும், அவரது ஆட்சியில் பதவி வகித்த அமைச்சர்கள் மீதும், 46 வழக்குகள் தொடரப்பட்டன. குறிப்பாக, ஜெயலலிதாவுக்கு எதிராக, 14 வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றில், பலவற்றில் ஜெயலலிதா விடுதலை பெற்றாலும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளின் விவரம்:
டான்சி நிலபேர ஊழல்:
கலர் டிவி ஊழல்:
நிலக்கரி இறக்குமதி முறைகேடு:
ஸ்பிக் நிறுவன பங்குகள் விற்பனை:
பிளசன்ட்டே ஓட்டல்:
பிறந்த நாள் பரிசு:
கணக்குகள் தாக்கல் செய்யாதது:
வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யாதது தொடர்பாக, ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின், சென்னை கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்னும் நடந்து வருகிறது.
அதிகமாக சொத்து குவிப்பு:
