sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

' வளர்ச்சிக்கு எதிரானது ஜாதி': சென்னை ஐகோர்ட் கருத்து

/

' வளர்ச்சிக்கு எதிரானது ஜாதி': சென்னை ஐகோர்ட் கருத்து

' வளர்ச்சிக்கு எதிரானது ஜாதி': சென்னை ஐகோர்ட் கருத்து

' வளர்ச்சிக்கு எதிரானது ஜாதி': சென்னை ஐகோர்ட் கருத்து

26


ADDED : பிப் 14, 2025 04:57 PM

Google News

ADDED : பிப் 14, 2025 04:57 PM

26


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''சமூகத்தை பிறவுபடுத்தி ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் ஜாதி வளர்ச்சிக்கு எதிரானதாக உள்ளது,'' என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்து உள்ளது.

கோவை ஆவல்பட்டியில் உள்ள இரு கோயில்களுக்கு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த அறங்காவலர்களை நியமிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

இதனை சென்னை ஐகோர்ட் விசாரித்த போது தெரிவித்த கருத்து: கலவரங்களை தூண்டும் ஜாதி வளர்ச்சிக்கு எதிரானது. சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் ஜாதி வளர்ச்சிக்கு எதிரானது. ஜாதியை நிரந்தரமாக்கச் செய்யும் கோரிக்கை அரசியலமைப்பு பொது கொள்கைக்கு விரோதமானது. ஜாதியை நிரந்தரமாக்கச் செய்யும் எதையும் நீதிமன்றம் பரிசீலனை செய்யாது.

' பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்' என்ற நெறிமுறைக்கு எதிராக உள்ளது. ஜாதி என்ற தேவையில்லாத சுமையை சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழ் இறக்கவில்லை. இவ்வாறு ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us