sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜாதிவாரி கணக்கெடுப்பு ரொம்பவும் அவசியம்

/

ஜாதிவாரி கணக்கெடுப்பு ரொம்பவும் அவசியம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு ரொம்பவும் அவசியம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு ரொம்பவும் அவசியம்


ADDED : நவ 09, 2024 08:57 PM

Google News

ADDED : நவ 09, 2024 08:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரும், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில், அ.ம.மு.க., இடம் பெறும். தமிழகத்தில், அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு பலன் கிடைக்க வேண்டும் எனில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மிக அவசியம்.

அதை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாநில அரசே செய்யலாம். தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., இதுவரை மதுக்கடைகளை குறைக்கவில்லை.

தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,






      Dinamalar
      Follow us